திருக்கார்த்திகை தீபம்: தற்போது எப்படி இருக்கிறது திருவண்ணாமலை?
கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய சிறப்புகளில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்று. திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் ஆலயத்தில் இந்த தீபத் திருவிழா மிகவும் விசேஷமானது. சிவபெருமான் ஈசனே அக்னி வடிவில் எழுந்தருளிய தலம் என்றும், மலையாகக் காட்சி தரும் மலை என்றும், நினைத்தாலே முக்தி தரும் மலை என்றும் எண்ணற்ற ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்டு போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலத்தின் மலை மீது ஏற்றப்படும் தீபம் அல்லவா..! ஆதலால், கார்த்திகை மகாதீபத் திருவிழா ஆண்டுதோறும் இங்கு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும். தமிழகம் மட்டுமின்றி,…