ரயிலில் அடிபட்டு உயிரிழந்த யானைகள் எத்தனை? – மத்திய ரயில்வே அமைச்சகம் பதில்
நாடு முழுவதும் கடந்த ஏழு மாதங்களில் 7 யானைகள் ரயில்களில் அடிபட்டு உயிரிழந்து உள்ளது என மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 2017ம் ஆண்டு 15 யானைகளும் 2018ம் ஆண்டு 26 யானைகளும், 2019ம் ஆண்டு 10 யானைகளும், 2020ம் ஆண்டு 16 யானைகளும் மற்றும் 2021ம் ஆண்டில் 19 யானைகளும் ரயில்களில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. 2022ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை…