`சவுண்டு வச்சு பாப்போமா சவுண்டு!’ – டி.எம்.எஸ் நூற்றாண்டையொட்டி உசிலம்பட்டியில் வினோத போட்டி!
தமிழகத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்துக்கு சுப நிகழ்ச்சிக்கோ, துக்க நிகழ்ச்சிக்கோ செல்லும்போது இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லவே முடியாது. ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் குழாய் ஸ்பீக்கரில் ஒலிக்கும் பாடல் உங்களை அங்கேயே அழைத்து செல்லும். ஒலிபெருக்கிகள் அந்தளவுக்கு கிராம மக்களின சுக துக்கங்களில் ஒலிபெருக்கி அமைப்பாளர்களுக்கு முக்கிய இடமுண்டு. நகரங்களில் கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும், கிராமங்களில் இன்னும் ஒலித்துத்துக் கொண்டுதான் உள்ளது. எதையும் கொண்டாட்டமாக பார்க்கும் மதுரைக்காரர்கள் இதற்கும்…