`Maadi’ Garba: “தேர்ந்த எழுத்தாளருடன் பணியாற்றிய அனுபவம்!” – மோடி எழுதிய பாடலின் இசையமைப்பாளர்கள்
நவராத்திரி திருவிழாவிற்காக பிரதமர் மோடி, குஜராத்தி மொழியில் எழுதிய பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி நவராத்திரி விழாவுக்காக இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். கர்பா வகை பாடலான இது ‘மாடி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி எழுதிய பாடலின் வரிகளைப் பாடகி த்வனி பனுஷாலி பாடியிருக்கிறார். ‘மீட் பிரதர்ஸ்’ என்றழைக்கப்படும் மன்மீத் சிங், ஹர்மீத் சிங் இதற்கு இசையமைத்திருக்கின்றனர். வண்ணமயமான காட்சிகளுடன் ரசிக்கும் விதமாக உள்ள கர்பா பாடல் கலாசாரத்தின் பன்முகத்தன்மை,…