`அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் வரி விலக்கு!’ – அசத்தும் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா கணேசன்
திருவாரூர் அருகே, ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால் அவர்களுடைய வீடுகளுக்கு வீட்டு வரி, குடி நீர் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றியதுடன், தன் சொந்தப் பணத்தில் அந்த வரியை செலுத்தியிருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா கணேசன் `அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, பதிலுக்காக 2 நாள் காத்திருப்பேன்’ சுந்தர் பிச்சையின் பயணம்! திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள 18 புதுக்குடி ஊராட்சி மன்றத்…