`சமூக விலகலில் ஏன் இப்படி அலட்சியம் காட்டுகிறீர்கள்?’ – வாசகரின் ஆதங்கப் பதிவு #MyVikatan
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! கொரோனா அச்சத்தில் உலகம் உறைந்துபோய் நிற்கிறது. நாளுக்கு நாள், மணிக்கு மணி கொரோனா பாதிப்பும் நோயாளிகளின் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகத்தின் வல்லரசு நாடுகளே நடுநடுங்கிப்போய் நிற்கின்றன. ஆனால், நமது மாண்புமிகு தமிழர் கூட்டத்தின் பெரும் பகுதி ஆபத்தின் தன்மை புரியாமல் அலட்சியம் காட்டி…