`கால்நடை வலி நிவாரண மருந்தால் கழுகுகளுக்கு ஆபத்து!’ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை!
தமிழகத்தில் பிணந்தின்னி கழுகுகளை அழிவிலிருந்து பாதுகாக்க, கால்நடைகளுக்குப் போடப்படும் வலி நிவாரணமருந்துகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களிடம் இது பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கழுகு இனப்பெருக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கழுகுஆராய்ச்சியாளர் மணிகண்டன், இது தொடர்பாகக் கூறுகையில், “ நீலகிரியில் உள்ள மாயார் பள்ளத்தாக்குபிணந்தின்னி கழுகுகளின் வாழ்விடங்களாக உள்ளது. கழுகு “காடுகளின் அரசன்” முடிவில்லாச் சமவெளியில் ஒரு முடிவற்ற ஊர்வலம் ! கழுகுகள், காடுகளின் துப்புரவுப் பணியாளர்களாகவும், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பெரும்…