கிராப்ஃட்… பெயின்டிங்… ஒரிகாமி… வீட்டுக்குள் குழந்தைகளின் விதவிதமான கொண்டாட்டங்கள்!
“இவ்வளவு நாளா ஸ்கூல், ஹோம் வொர்க், ஸ்பெஷல் கிளாஸ்னு ஓடிட்டே இருப்போம். எங்களுக்குப் பிடிச்சதைச் செய்ய நினைச்சாலும், நேரம் இருக்காது. ஆனா, இப்போ எங்க திறமையை வெளிப்படுத்த, எங்களுக்குப் பிடிச்சதைச் செய்ய நிறைய நிறைய நேரம் கிடைச்சிருக்கு” என உற்சாகத்தில் திளைக்கிறார்கள் சுட்டிகள். இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிறது. `இந்த நாள்களில் பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே வெச்சு எப்படி சமாளிக்கப்போகிறோமோ?’ என ஆரம்பத்தில் பயந்த பல பெற்றோர்களும், இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்….