kids

அதகளம் செய்யும் பிள்ளைகளை அமைதியாக உட்காரவைக்க சில ஜாலி ஐடியாக்கள்!

இந்த `ஸ்டே அட் ஹோம்’ நேரத்தில் குழந்தைகள் வீட்டுக்குள்ளே பலவிதமான க்ரியேட்டிவ் விஷயங்களைச் செஞ்சுட்டு இருக்கிறது சந்தோஷமான விஷயம். ஆனா, இவங்க போடற கூச்சலில் வொர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கிற எங்களுக்கு நிறைய டிஸ்டர்ப் ஆகுது. ரெண்டு, மூணு பிள்ளைகள் இருக்கிற வீடுன்னா சொல்லவே வேண்டாம். திடீர் திடீர்னு உள்வீட்டு யுத்தம் நடத்த ஆரம்பிச்சுடறாங்க. இவங்களை சைலன்ட் பண்றதுக்கு ஐடியா இருந்தா சொல்லுங்கப்பா என்று பல பெற்றோர்கள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. பிள்ளைகளை அமைதியாக உட்கார வைக்கிறது அவ்வளவு…

Read More
kids

ஒவ்வொரு நிமிடமும் உங்கள் குழந்தையுடன் விளையாடலாம்! – சில குறும்பு யோசனைகள்

`கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற பொன்மொழியைக் கொஞ்ச நாளைக்கு லாக்கர்ல பூட்டிவைக்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிடுச்சு கொரோனா தொற்று நோய். பக்கத்து வீட்டுக் குழந்தையை, நம் குழந்தையோடு விளையாட விட முடியாத சூழல். ஒவ்வொரு குழந்தையும் வீட்டுக்குள்ளே விதவிதமான விளையாட்டுகள், பல வகையான படைப்புகள் என பிஸியாவே இருந்தாலும், பெரியவர்களாகிய நமக்கு, நாளாக நாளாகப் பல விஷயங்களை நினைச்சு கவலையும் சலிப்பும் வர ஆரம்பிச்சாச்சு. இன்னும் பல நாள்கள் வீட்டுக்குள்ளேதான் இருந்தாக வேண்டும். இரண்டு குழந்தைகள் இருக்கும்…

Read More
kids

கொரோனாவுக்காக என் பங்கு ரூ.3,798 – உண்டியல் சேமிப்பை நிதியாகக் கொடுத்த யு.கே.ஜி சிறுவன்

திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு கே.என்.நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். யு.கே.ஜி படிக்கும் இவருடைய மூத்த மகன் ஜீவானந்தத்தோடு நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். `கொரோனா பரவிக்கிட்டு இருக்கிற சூழல்ல குழந்தையை எதுக்காக கலெக்டர் ஆபீஸூக்கு கூட்டிக்கிட்டு வந்துருக்கீங்க’ என கலெக்டர் அலுவலக வரவேற்பரையில் காத்திருந்தவர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர். கொரோனா `பையன் சேர்த்து வச்ச உண்டியல் பணத்தை கலெக்டர்கிட்ட கொரோனாவுக்கு நிதியா கொடுக்கலாம்னுதான் சார்’ என சந்திரசேகர் கூறியிருக்கிறார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.