”ஆதார் இருந்தால்தான் சோறு” -விருந்தினர்களிடம் கறார் காட்டிய மணமகள் வீட்டார்; ஏன் தெரியுமா?
திருமணங்கள் ஒரு பக்கம் கொண்டாட்டமான தருணமாக கருதப்பட்டாலும் அந்த நிகழ்ச்சிகளின்போது நடக்கும் பல்வேறு சலசலப்பு நிறைந்த நிகழ்வுகளே எப்போதும் பேசப்படக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடும். இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் நிகழக் கூடிய கேலிகளுக்கும், பரபரப்புகளுக்கும் எப்போதும் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் நடந்த திருமண விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டிருந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….