India

”ஆதார் இருந்தால்தான் சோறு” -விருந்தினர்களிடம் கறார் காட்டிய மணமகள் வீட்டார்; ஏன் தெரியுமா?

திருமணங்கள் ஒரு பக்கம் கொண்டாட்டமான தருணமாக கருதப்பட்டாலும் அந்த நிகழ்ச்சிகளின்போது நடக்கும் பல்வேறு சலசலப்பு நிறைந்த நிகழ்வுகளே எப்போதும் பேசப்படக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடும். இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் நிகழக் கூடிய கேலிகளுக்கும், பரபரப்புகளுக்கும் எப்போதும் பஞ்சமே இருக்காது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் நடந்த திருமண விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டிருந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

Read More
India

ஜப்பானில் பிரதமர் மோடி: ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார். கடந்த ஜூலை 8ஆம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ஜப்பானை அதிககாலம் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள அபேவிற்கு பிரம்மாண்டமான முறையில் இறுதிச்சடங்குகள் நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இறுதிச் சடங்கில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 50 நாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் பிரதமர்…

Read More
India

ராணுவ வீரர்களுடன் கால்பந்து விளையாட்டு.. வியப்பில் ஆழ்த்திய காட்டு யானை!

ராணுவ வீரர்கள் முகாமிற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடி அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அசாம் மாநில கவுகாத்தியில் ராணுவ முகாம் உள்ளது. காட்டுப்பகுதியான அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிகமாக பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில், கால்பந்து விளையாட தீர்மானிப்பதற்கு முன்பு யானை முதலில் சாலையை கடந்துவருகிறது. அதை பார்த்த வீரர்கள் உடனடியாக யானையிடமிருந்து சற்று விலகி நிற்கின்றனர். விளையாட்டு மைதானத்துக்குள் வரும் முன் தன்மீது புழுதியை அள்ளி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.