`ஒரேநேரத்தில் 1,500 பேருக்கு விருந்து; கொரோனா தொற்று’ – துபாய் ரிட்டர்ன் இளைஞரால் கலங்கும் ம.பி
இந்தியாவில் 2902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும்கூட விழிப்புணர்வின்றி மக்கள் இயல்பாக வெளியிடங்களில் நடமாடுகிறார்கள். இப்படி விழிப்புணர்வின்றி செயல்பட்டதன் விளைவாக மத்தியப்பிரதேசத்தில் 1,500 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. Also Read: `கணவருக்குக் கொரோனா கஷாயம்; புதைக்கப்பட்ட 93 சவரன் நகைகள்!’ -போலீஸை மிரளவைத்த ட்விஸ்ட் தடுப்பூசி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ், துபாயில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக பலரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பியதால் சுரேஷும் துபாயிலிருந்து…