`அடுத்த சில நாள்கள் மிகமுக்கியம்!’ -ஸ்டேஜ் 3 பிளான்; கலெக்டர்களுக்கு கேபினட் செயலாளர் கொடுத்த ஆர்டர்
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில், மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகள், மெழுகுவத்திகள், டார்ச்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றை நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் ஒளிரச் செய்து கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒற்றுமையைக் காட்டத் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போர் இன்னும் நீண்டது என்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா பேசியுள்ளார். கேபினெட் செயலாளர் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் நிலையிலேயே உள்ளது. வைரஸ் பாதித்த…