India

`அடுத்த சில நாள்கள் மிகமுக்கியம்!’ -ஸ்டேஜ் 3 பிளான்; கலெக்டர்களுக்கு கேபினட் செயலாளர் கொடுத்த ஆர்டர்

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில், மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகள், மெழுகுவத்திகள், டார்ச்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றை நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் ஒளிரச் செய்து கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒற்றுமையைக் காட்டத் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போர் இன்னும் நீண்டது என்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா பேசியுள்ளார். கேபினெட் செயலாளர் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் நிலையிலேயே உள்ளது. வைரஸ் பாதித்த…

Read More
India

“விளக்கு ஏற்றுவதால் இந்தியாவை விட்டு கொரோனா சென்றுவிடாது; ஆனால்”- நாராயணசாமி பேட்டி

சினிமா நடிகர்களிடமும், விளையாட்டு வீரர்களிடமும் பேசுவது மட்டுமே பிரதமரின் வேலை இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 83 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 274 பேர் குணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  முன்னதாக ஏப்ரல் 3 ஆம் தேதி வீடியோ வழியாக பேசிய பிரதமர் மோடி 5-ஆம் தேதி இரவு மக்கள் அனைவரும் நமது ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இரவு 9 மணி முதல் 9:09 வரை வீடுகளில் அகல் விளக்கை…

Read More
India

கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு தொற்று இல்லாத ஆண் குழந்தை: மருத்துவர்கள் மகிழ்ச்சி!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இல்லாத ஆண் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் 9 மாத கர்ப்பிணி என்பதால், எந்த நேரமும் அவருக்கு பிரசவ வலி ஏற்படலாம் என கணிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.