இந்தியாவில் 40 கோடி தொழிலாளர்கள் வறுமையில் சிக்கும் அபாயம்! – ஐ.நா. எச்சரிக்கை #corona
கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கத்தால், இந்தியாவில் சுமார் 40 கோடி தொழிலாளர்கள் வறுமையில் சிக்கும் வாய்ப்புள்ளதாக ஐ.நா சபையின் தொழிலாளர் பிரிவு அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கூறியுள்ளது. தொழிலாளர்கள் உலக அளவில் முறைசாரா தொழிலாளர்கள் 200 கோடி பேர் இருக்கிறார்கள். இந்தியா, நைஜீரியா மற்றும் பிரேசில் நாடுகளில் முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவு உள்ளனர். இவர்களில் இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் இருக்கிறார்கள். கொரோனாவால் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தொழில் முடக்கத்தால்…