India

#TopNews முதலமைச்சரின் எச்சரிக்கை முதல் கொரோனாவால் குவியும் சடலங்கள் வரை..!

தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு. கொரோனா தொற்று உறுதியான 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள். தமிழகத்தில் இன்னும் சமூகத் தொற்று ஏற்படவில்லை என சுகாதாரத்துறை விளக்கம். தொடர்ந்து தேவையின்றி வெளியே வருபவர்களைத் தடுக்க 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை அறுவடை உள்ளிட்ட விவசாய பணிகள் தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஊரடங்கு அமலில்…

Read More
India

“நாம் என்றோ கையில் எடுத்த டார்ச் லைட்” – பிரதமர் பேச்சை விமர்சித்த கமல்

நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே பிரதமர் இன்றுதான் வருகிறார் என மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாட கூலித் தொழிலாளர்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வீடியோ கால், 8 நாட்கள் சார்ஜ் : எம்.ஐ-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச்..! இதனைத்தொடர்ந்து,…

Read More
India

கொரோனா எதிரொலி : ஏப்ரல் 30 வரை ஏர் இந்தியா விமானச் சேவை ரத்து

கொரோனா வைரஸ் எதிரொலியால் ஏர் இந்திய நிறுவனம் தங்கள் விமானச் சேவையை ஏப்ரல் 30 வரை ரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கினால் விமானச் சேவை நிறுவனங்கள் பெரிதும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இதனால் அந்நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்த ஊழியர்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. அத்துடன் ஊழியர்களின் சம்பளத்தையும் குறிப்பிட்ட அளவு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.