“இந்தியா ஓர் அணியாகச் சேர்ந்து கொரோனாவை அடித்து விரட்ட வேண்டும்” – பும்ரா
இந்தியாவே ஓர் அணியாகி கொரோனா வைரஸ் அடித்து வெளியேற்ற வேண்டும் என கிரிக்கெட் வீரர் பும்ரா கேட்டுக்கொண்டுள்ளார். நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச் விளக்குகளை ஒளிரவிடுவது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பும்ரா, “நாங்கள் சிறப்பான ஆட்டை வெளிப்படுத்தும்போது அனைத்து ரசிகர்களும் உற்சாகத்தில் ஒன்றாகச் சேர்ந்து செல்போன் மூலம் ஃப்ளாஷ் லைட்டுகளை ஒளிரவைப்பீர்கள் மற்றும் கைகளைத் தட்டி பலத்த சத்தம் எழுப்புவீர்கள். மேலும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள். தற்போது இந்தியாவே ஒரு அணியாகச்…