India

“இந்தியா ஓர் அணியாகச் சேர்ந்து கொரோனாவை அடித்து விரட்ட வேண்டும்” – பும்ரா

இந்தியாவே ஓர் அணியாகி கொரோனா வைரஸ் அடித்து வெளியேற்ற வேண்டும் என கிரிக்கெட் வீரர் பும்ரா கேட்டுக்கொண்டுள்ளார். நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச் விளக்குகளை ஒளிரவிடுவது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பும்ரா, “நாங்கள் சிறப்பான ஆட்டை வெளிப்படுத்தும்போது அனைத்து ரசிகர்களும் உற்சாகத்தில் ஒன்றாகச் சேர்ந்து செல்போன் மூலம் ஃப்ளாஷ் லைட்டுகளை ஒளிரவைப்பீர்கள் மற்றும் கைகளைத் தட்டி பலத்த சத்தம் எழுப்புவீர்கள். மேலும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள். தற்போது இந்தியாவே ஒரு அணியாகச்…

Read More
India

21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகம் – அரசு

உலக அளவில் கோரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,30,089 ஆக உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,108 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவிலிருந்து 2, 34,023 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரித்துள்ளது. 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 30 முதல் இன்று வரை பதிவான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2,902 பேரின் வயது விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. “என் குடும்பத்தினரை வாசலில் நின்று…

Read More
India

`மருத்துவர்கள், செவிலியர்கள் தாஜ் ஹோட்டல்களில் தங்கலாம்!’- கொரோனாவுக்கு எதிரான போரில் டாடா தாராளம்

மகாராஷ்டிர மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்டவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இந்தியாவில், இந்த மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, அந்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களையும் செவிலியர்களையும்கூட வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. தாஜ் ஹோட்டலில் பதாகை இதனால், பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்ப மருத்துவர்கள், செவிலியர்கள் தயக்கம்காட்டிவருகின்றனர். இதையடுத்து , மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், டாடா குழுமத்துக்குச் சொந்தமான தாஜ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.