India

ஏழைகளுக்கு இலவச மாஸ்க் தைத்துக் கொடுக்கும் 98 வயது மூதாட்டி..!

பஞ்சாப்பில் 98 வயது மூதாட்டி ஒருவர் ஏழைகளுக்கு இலவசமாக முகக் கவசங்களைத் தைத்துக்கொடுத்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியைச் சேர்ந்த 98 வயது மூதாட்டி குருதேவ் கவுர் தாலிவால். இவர் தினமும் காலையில் எழுந்தவுடன் பிரார்த்தனைகளை முடித்த பின்னர் 8 மணிக்குத் தையல் இயந்திரத்தில் அமர்கிறார். மாலை 4 மணி வரை முகக் கவசங்களைத் தைக்கும் இவர், அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறார். கொரோனாவை தடுக்க முதல் பாதுகாப்பு உபகரணமாகக் கருதப்படுவது முகக் கவசங்கள்…

Read More
India

கொரோனா ஆய்வு : சென்னை வரும் மத்தியக் குழு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னைக்கு வருகை தரவுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்தியாவில் சமூகப் பரவல் எனப்படும் மூன்றாவது கட்டத்திற்கு கொரோனா சென்றுவிட்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும்…

Read More
India

மாமியார்-மாமனாரைக் கொன்றதாக மருமகள் மீது புகார்? – சம்பவத்தின்போது வீட்டிலிருந்த கணவர்

டெல்லியில் மாமனார் மற்றும் மாமியாரைக் கொன்ற மருமகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறியுள்ளன. இந்நிலையில் டெல்லியில் ஒரு கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு டெல்லியைச் சேர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் கவிதா (35) என்ற பெண் தனது மாமியார் மற்றும் மாமனாரைக் கொன்றிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அவர்களது குடும்பத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.