இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா… பாதிப்பு 62,839 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 62,839 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளும் முடக்கப்பட்டன. இதனை தொடர்ந்தும் கொரோனா பாதிப்புக் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் மே 17 வரை நீட்டித்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை நேற்று மட்டும் 526 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில்…