India

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா… பாதிப்பு 62,839 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 62,839 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளும் முடக்கப்பட்டன. இதனை தொடர்ந்தும் கொரோனா பாதிப்புக் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் மே 17 வரை நீட்டித்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை நேற்று மட்டும் 526 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில்…

Read More
India

கோயம்பேடு சந்தைக்கு வந்த ஆந்திர வியாபாரிகள் 13 பேருக்கு கொரோனா

கோயம்பேடு சந்தைக்கு வந்த ஆந்திர வியாபாரிகள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது சென்னையில் நேற்று மட்டும் மேலும் 279 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் மட்டும் 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் ஆவர். சென்னையில் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு வந்த ஆந்திர வியாபாரிகள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது   ஆந்திர…

Read More
India

தமிழக-கேரள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட கேரள மாநிலத்தவர்கள்!

தமிழகத்தில் சிக்கிய நிலையில் தற்போது கேரளா சென்ற அம்மாநிலத்தவர்களை கேரள அரசு தடுத்து நிறுத்தியது கொரோனா காரணமாக நாடு முழுவதும் மே17ம் தேதிவரை மூன்றாவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அனைத்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்திலும் சிறப்பு அனுமதிச்சீட்டு மூலம் சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சிக்கிய நிலையில் தற்போது கேரளா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.