கொரோனா வைரஸ் தொற்று.. உதவ வருகிறது ரோபோ! -திருச்சியில் முன்னோட்டம் #Corona
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் கூடிக்கொண்டே போவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சியில், ஏற்கனவே துபாயில் இருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோபோ மேலும், தற்போது சென்னையில் இருந்து கடந்த 22-ம் தேதி திருச்சி வந்த திருச்சி…