healthy

கொரோனா வைரஸ் தொற்று.. உதவ வருகிறது ரோபோ! -திருச்சியில் முன்னோட்டம் #Corona

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் கூடிக்கொண்டே போவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சியில், ஏற்கனவே துபாயில் இருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோபோ மேலும், தற்போது சென்னையில் இருந்து கடந்த 22-ம் தேதி திருச்சி வந்த திருச்சி…

Read More
healthy

3 மணிநேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி.. `ரியல் ஷீரோ’வான இந்தியப் பெண் மினல் போஸ்லே

‘கொரோனா வைரஸ்’ எதிரான போராட்டத்திற்கு சரியான நேரத்தில் கைகொடுத்து உதவியுள்ளார் இந்திய பெண் மினல் போஸ்லே. யார் இந்த மினல் போஸ்லே அப்படி என்ன செய்துவிட்டார் என்கிறீர்களா…. கொரோனா பாதிப்பைக் கண்டுபிடிக்கும் கருவிகள் இதுவரை ஜெர்மனி நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் பணியில் புனே நகரில் இயங்கிவரும் ’மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ்’ என்ற ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கான நிறுவனம் ஈடுபட்டது. இந்நிறுவனத்தின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையின் தலைவர் தான் இந்த…

Read More
healthy

எலும்பு வலிமை முதல் கண்களுக்குக் குளிர்ச்சி வரை… ஆரோக்கியத்துக்கான 5 வகை எண்ணெய்க் குளியல்கள்!

“இன்றைய காலத்தில் சருமம் மற்றும் கூந்தலை மெருகேற்றவும் உடலைக் குளிர்விக்கவும் மட்டுமே எண்ணெய்க் குளியலை செய்கிறோம். ஆனால், முந்தைய காலத்தில் எண்ணைய்க் குளியல் என்பது தினசரி வழக்கத்தில் இருந்த ஒன்று. உடலுக்கு சோப்பை மட்டும் தேய்த்துக் குளிக்கும்போது, வெளிப்புற அழுக்கு மட்டுமே நீங்கும். ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா தினசரி எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடலின் நரம்புகள் வலுவடைவது மட்டுமல்லாமல், ரத்த ஓட்டமும் சீராகும். சருமமும் கூந்தலும் மெருகேறும்” என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.