வெட்டிவேர், புதினா, மாதுளை… எளிய, இனிய கோடைக்கால பானகங்கள், பானியங்கள் தயாரிப்பு முறைகள்
“கொரோனா தொற்றால் உலக மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருப்பது அவசியம். நோய் வந்த பின் மருத்துவம் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட நோய்வர இடம்கொடுக்காதவாறு உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதும் முக்கியம். சுத்தமான நீர் இதைத்தான் ஆயுர்வேதத்தில் ‘சரீர பரிபாலனம்’ என்கிறோம். அதாவது, உடல்நலனைப் பாராமரிப்பது. அதிலும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடலைப் பராமரிப்பது மிக அவசியம். சத்தான சரிவிகித உணவும் சுத்தமான நீரும்தான் உடலைப் பேணுவதில் முக்கிய பங்குவகிக்கின்றன. தற்போது கோடைக்காலம்…