Health Nature

”ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்யுங்கள்”-கருத்துக்கணிப்பில் 75%மக்கள் கோரிக்கை

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை விரைவில் தடை செய்ய வேண்டும் என்று, உலகளவில் நான்கில் 3 பேர், அதாவது 75% மக்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. நாள்தோறும் நாம் பயன்படுத்தும் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபாடு அடைந்து வருகிறது. இதையடுத்து ஐக்கிய நாடுகள் சபை, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கத் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஐபிஎஸ்ஓஎஸ் (IPSOS – global market research and public opinion…

Read More
Health Nature

1,000 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த நடிகர் நாகார்ஜூனா

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, தெலங்கானாவில் ஆயிரம் ஏக்கர் வனத்தை அடர்வனமாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். மெட்கல் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ள நாகார்ஜூனா, அதை பராமரிக்க 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். தனது தந்தையும் பழம்பெரும் நடிகருமான அக்கினேனி நாகேஸ்வர ராவின் பெயரில் இந்தப் பணிகளை மேற்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஏற்கெனவே உள்ள மரங்களை பராமரிப்பதோடு, மேலும் மரக்கன்றுகள், பசுந்தாவரங்கள் நட்டு வளர்க்கப்பட உள்ளது. திட்டத்தின் தொடக்க விழாவில்,…

Read More
Health Nature

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பா? இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழு, இன்று தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டது. பல்வேறு கட்டமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு செய்த பின்னர், இன்று மாலை, அறிக்கையை தொழிற்துறை செயலாளர் கிருஷ்ணனிடம், குழுவினர் சமர்ப்பிக்கவுள்ளனர். காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டி எண்ணெய் எரிவாயு எடுக்கப்பட்டதால், அப்பகுதியில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.