”ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்யுங்கள்”-கருத்துக்கணிப்பில் 75%மக்கள் கோரிக்கை
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை விரைவில் தடை செய்ய வேண்டும் என்று, உலகளவில் நான்கில் 3 பேர், அதாவது 75% மக்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. நாள்தோறும் நாம் பயன்படுத்தும் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபாடு அடைந்து வருகிறது. இதையடுத்து ஐக்கிய நாடுகள் சபை, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கத் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஐபிஎஸ்ஓஎஸ் (IPSOS – global market research and public opinion…