“கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்திக்கொண்டேன்!” – WHO தலைவர் டெட்ராஸ்
கடந்த ஆண்டு முதல் உலக மக்களை தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றால் இதுவரை உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகெங்கும் நடைபெறும் கொரோனா பரிசோதனைகளில் சிக்கல்கள் இருப்பதால் மேற்சொன்ன மொத்த எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையைவிடச் சற்று குறைவுதான் என்றும் சொல்லப்படுகிறது. WHO Director-General, Dr Tedros Adhanom Ghebreyesus இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததாக அறியப்பட்டதால் உலக சுகாதார…