General news

குரங்கு அம்மை நோயால் இந்தியாவில் முதல் மரணம்; ஃபுட்பால் விளையாடியவர்கள் தனிமைப்படுத்தல்!

கேரள மாநிலத்தில் கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அதில் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டார். இந்நிலையில், வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் சாவக்காடு புன்னயூர் பகுதி சேர்ந்த 22 வயது இளைஞர், கடந்த மாதம் 21-ம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல்…

Read More
General news

கொல்கத்தா: பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் 2 பேரில் ஒருவருக்கு பாசிட்டிவ் – கலக்கத்தில் அரசு

இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமடைந்திருக்கும் கொரோனா நோய் பரவல் கடந்த சில வாரங்களாக மேற்கு வங்கத்திலும் வேகமெடுத்து வருகிறது. மேற்கு வங்கத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 14,281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா உயிரிழப்புகள் 10,000-ஐ தாண்டியிருக்கிறது. கொல்கத்தாவில் நேற்றைய தினம் மட்டும் 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். புதிதாக 2,970 பேருக்கு நேற்று ஒரே நாளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக…

Read More
General news

`நான்தான் எங்க கிராமத்தோட முதல் டாக்டர்!’ – வறுமையிலும் தளராமல் முன்னேறிய டாக்டர் தசரதன்

பெற்றோருடன் செங்கல் சூளையில் பணியாற்றிக்கொண்டிருந்த சிறுவன் தசரதன், தனியார் அமைப்பினால் மீட்கப்பட்டு கல்வி பயின்றார். குடும்பத்தில் வறுமை வாட்டியது. பெற்றோர் இன்றளவும் செங்கல் சூளையில்தான் வேலை செய்கின்றனர். இதற்கிடையே தசரதனுக்கு மருத்துவராகும் கனவு இந்தியாவில் நிறைவேறவில்லை. ரஷ்யா சென்று மருத்துவப் படிப்பை முடித்தார். மகிழ்ச்சியுடன் இந்தியா திரும்பியவருக்கு அடுத்தடுத்து சோதனைகள் துரத்தின. தசரதன் வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்தியாவில் பணியாற்றுவதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்து இன்டர்ன்ஷிப் செய்ய சில லட்சம் ரூபாய் கட்ட வேண்டிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.