குரங்கு அம்மை நோயால் இந்தியாவில் முதல் மரணம்; ஃபுட்பால் விளையாடியவர்கள் தனிமைப்படுத்தல்!
கேரள மாநிலத்தில் கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அதில் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டார். இந்நிலையில், வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் சாவக்காடு புன்னயூர் பகுதி சேர்ந்த 22 வயது இளைஞர், கடந்த மாதம் 21-ம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல்…