Flash News

கொரோனா கால மகத்துவர்: ஆட்டோவில் ஆக்சிஜன் வசதியுடன் உதவும் சென்னை தன்னார்வலர் சீதாதேவி!

கொரோனாவால் தன் தாய்க்கு ஏற்பட்ட நிலை போல பிறருக்கு வரக்கூடாது என்பதற்காக ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து  கொரோனா நோயாளிகளுக்கு உதவி வருகிறார் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சீதாதேவி.  கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டிருக்கும் தாக்கம், பலரது மன உறுதிப்பாட்டையும் அசைத்து பார்த்து வருகிறது. ஒருபுறம் பயத்தை ஏற்படுத்தினாலும், தனக்கு ஏற்பட்ட இந்நோய் எதிரிக்கு கூட ஏற்படக் கூடாது என்பதே குணமடைந்தவர்களின் உளபூர்வமான விருப்பமாக இருக்கிறது. அப்படியொரு மனமுதிர்ச்சி சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சீதாதேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒன்றாம்…

Read More
Flash News

“மத்திய அரசின் கைகளில்தான் எல்லாம்!” – முதியோருக்கு தடுப்பூசி… கைவிரிக்கும் மும்பை!

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்கும் விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக மத்திய அரசை மும்பை உயர் நீதிமன்றம் விமர்சித்திருந்த நிலையில், மத்திய அரசின் கைகளிலேயே அனைத்தும் உள்ளது என்று மும்பை மாநகராட்சியும் கைவிரித்துள்ளது. சில தினங்களுக்கு முன், ’75 வயதைக் கடந்தவர்கள், நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருப்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கேச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்’ எனக் கோரி துருதி கபாடியா, குனால் திவாரி என்ற இரண்டு…

Read More
Flash News

வீட்டுத்தனிமையில் இருப்போருக்கு ‘சி ரியாக்ட்டிவ் புரோட்டீன்’ சோதனை அவசியம்… ஏன்?

”கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்கவும், நோயின் தீவிரத்தன்மையை உடனடியாக கண்டறியவும், சி ரியாக்ட்டிவ் புரோட்டின் என்ற ரத்த பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இந்த பரிசோதனை எதற்காக, எவ்விதம் பலன் அளிக்கிறது என்று பார்க்கலாம்.  தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் வீட்டுத்தனிமையில் உள்ளனர். இவ்வாறு வீட்டுத்தனிமையில் இருக்கும் ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும்போது, படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தேவை என தவிக்கும்நிலை ஏற்படுகிறது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.