கதைக் ‘கரு’வில் இருக்கும் அழுத்தம் படத்தில் இருக்கிறதா?- தனுஷின் ‘வாத்தி’ பாஸா? ஃபெய்லா?
தனியார் மயப்படுத்தப்பட்ட கல்வி வியாபாரம் ஆகிறது, அதனால் ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதில் உருவாகும் சிக்கல், இதை தீர்க்க வரும் ஒரு வாத்தியாரின் கதையே ‘வாத்தி’. 90 காலகட்டங்களில் பல தொழிகள் தனியார் மயமாவதைப் போல, கல்வி மாதிரியான சேவையும் தனியார்மயம் ஆக்கப்படுகிறது. பல பிரைவேட் ஸ்கூல், கோச்சிங் சென்டர்கள் உருவாகிறது. அப்படியான பல தனியார் பள்ளிகளின் குழுவுக்கு தலைவர் திருப்பதி (சமுத்திரக்கனி). தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வால், ஏழைகளுக்கு கல்வி தடைபடுகிறது. பெற்றோர்களும் தனியார் பள்ளிகளை…