“ஒரு தந்தையாக பாதுகாப்பின்மையை உணர்கிறேன்”- உருக்கமாக பேசிய நடிகர் ரன்பீர் கபூர்
கடந்த மாதம் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு ராஹா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், ஒரு தந்தையாக பெரிய கவலையுடன் இருப்பதாக தற்போது தெரிவித்துள்ளார் ரன்பீர். பல வருடங்களாக காதலித்து வந்த ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், பிரம்மாஸ்திரா படத்திற்கு பிறகு தங்களுக்குள்ளான காதலை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஏப்ரலில் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும், நவம்பர் 6 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரன்பீரின் அம்மாவும் பழம்பெரும் நடிகையுமான நீது…