editorial

நமக்குள்ளே…

சமீபத்திய வழக்கு ஒன்றில், `தாலியை மனைவி கழற்றிவைப்பது கணவரை மனரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கும் செயல்’ என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறியிருப்பது, அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கும் இரு நீதிபதிகளில் ஒருவர் பெண். அதுவும் திருமணமாகாத பெண். ஈரோடு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் சிவக்குமார், குடும்பநல நீதிமன்றம் தனக்கு விவாகரத்து கொடுக்க மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்து திருமணச் சட்டம் பிரிவு 7-ன்படி தாலி அவசியமில்லை…

Read More
editorial

நமக்குள்ளே…

சமீபத்திய வழக்கு ஒன்றில், `தாலியை மனைவி கழற்றிவைப்பது கணவரை மனரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கும் செயல்’ என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறியிருப்பது, அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கும் இரு நீதிபதிகளில் ஒருவர் பெண். அதுவும் திருமணமாகாத பெண். ஈரோடு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் சிவக்குமார், குடும்பநல நீதிமன்றம் தனக்கு விவாகரத்து கொடுக்க மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்து திருமணச் சட்டம் பிரிவு 7-ன்படி தாலி அவசியமில்லை…

Read More
editorial

நித்யஸ்ரீ மகாதேவன் இன்னிசையோடு அருள்தரும் குமார தீபவழிபாடு – ஆடிக் கிருத்திகையில் ஆனந்தமாலை!

`ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு. நாமாவளிப் பிரியரான முருகப்பெருமானை இசையோடு பாடி அழைத்தால் சகல சௌபாக்கியங்களும் வசமாகும். குறிப்பாக, ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடிக்கிருத்திகை நாளில் உங்கள் சக்தி விகடன் ‘ஆன்மிக மாலை’ வாயிலாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.