தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய மொபைல் ஆப்: திருவள்ளூர் எஸ்பியின் புது ஐடியா
கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்காக புதிய செயலி ஒன்றை திருவள்ளூர் எஸ்பி வடிவமைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் அரவிந்தன். கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவர், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக புதிய செயலி ஒன்றை […]