தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய மொபைல் ஆப்: திருவள்ளூர் எஸ்பியின் புது ஐடியா

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்காக புதிய செயலி ஒன்றை திருவள்ளூர் எஸ்பி வடிவமைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் அரவிந்தன். கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவர், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக புதிய செயலி ஒன்றை […]

புதுக்கோட்டையில் 1000 கிலோ காய்கறிகளை வீடு வீடாக சென்று இலவசமாக கொடுத்த விவசாயி

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து புதுக்கோட்டையில் விவசாயி மூர்த்தி என்பவர், வீடு வீடாக சென்று காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் […]

கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனை – ஒரு பார்வை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே முற்றிலும் […]

அச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்?: மருத்துவர் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும் என மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சத்தை விதைத்திருத்திக்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு […]

தனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்

வீடு வசதியில்லாததால் வெளிமாநிலத்தவர்கள் மரக்கிளைகளில் கட்டில்கள், பலகைகளால் படுக்கையமைத்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்   இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது […]