Editor Picks

“கோட்சேவே 14 ஆண்டுகளில் வெளியே வந்துவிட்டார்”-பேரறிவாளன் வழக்கில் காரசார வாதம்-முழுவிவரம்

“பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதால், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் பிணை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். 1991 ஜூன் மாதம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைக்கு சென்ற பேரறிவாளனுக்கு, 30-க்கும் மேற்பட்ட வருட சிறைதண்டனைக்குப்பிறகு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் பதிவாகிவரும் நிலையில், இதுகுறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு புதிய தலைமுறைக்கு…

Read More
Editor Picks

‘அடங்காதவன்: அசராதவன்’-கிரீஸில் டான்ஸ்; ஆட்டத்தில் ஃப்யர் – ரிஷப் பண்ட் பேட்டிங் ஒரு அலசல்

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டின் மூன்று பார்மெட்டிலும் விளையாடும் வீரர்கள் (குறிப்பாக பேட்ஸ்மேன்கள்) அந்தந்த பார்மெட்டுக்கு ஏற்ற வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டு விளையாடுவார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக விராட் கோலி, ரோகித் ஷர்மா மாதிரியான வீரர்களை சொல்லலாம். ஆனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த பார்மெட் என்றாலும் நான் இப்படி தான் ஆடுவேன் என சொல்லும் தொனியில் விளையாடும் வீரர்களும் உண்டு. அதில் ஒருவர் தான் ரிஷப் பண்ட்.  இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட்…

Read More
Editor Picks

வரலாற்றின் மைல்கல் – அண்டார்டிக் கடலில் மூழ்கிய கப்பல் 107ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

1915 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கி காணாமல் போன அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் என்டூரன்ஸ் கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது. 1915 ஆம் ஆண்டில் பனிப் பாறைகளுக்குள் சிக்கிய பின்னர் வெட்டல் கடலில் மூழ்கிய இந்த மரக்கப்பல் எங்குள்ளது என்பது ஒரு நூற்றாண்டு காலமாக மர்மமாகவே இருந்தது. இருப்பினும், இப்போது ஒரு பயணக் குழு, பெருமளவில் சேதமடையாத நிலையில் இந்த கப்பலை அப்படியே 3,008 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்துள்ளது. மூழ்கிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.