District News

நீச்சல் பழக முயற்சித்த சிறுவன்… நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

பொம்மிடி அருகே குளிக்கும் போது கிணற்றில் மூழ்கிய சிறுவனின் உடல், 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.  தருமபுரி மாவட்டம் பொம்மிடி மாதா கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் ரோகித் (13). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த இவர் நேற்று மாலை தனது சக சிறுவர்களுடன் அருகில் பந்து விளையாடி விட்டு அதே பகுதியில் உள்ள விவசாய…

Read More
District News

சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை – 75 வயது முதியவர் உட்பட 6 பேர் கைது

ராசிபுரம் அருகேயுள்ள அணைப்பாளையத்தில் 12 மற்றும் 13 வயது சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்ததாக 75 வயது முதியவர் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமியின் மனைவி பழனியம்மாள். இவரது கணவர் இறந்து விட்டதால் தனியார் ஜவ்வரிசி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளும், 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது…

Read More
District News

சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரைவர், க்ளீனர் : யோசிக்காமல் முதலுதவி செய்த மருத்துவர்

சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சரக்கு ஆட்டோ. செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி பார்த்த மருத்துவர். சென்னை முகப்பேரு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் பாலசுந்தரம் (40), கிளினர் பார்த்திபன் (37) இருவரும் சென்னையில் இருந்து லோடு ஆட்டோ மூலம் சரக்குகளை கிருஷ்ணகிரிக்கு எடுத்து சென்றனர். சரக்கினை இறக்கிவிட்டு சென்னை திரும்புகையில், வேலூர் அடுத்த மோட்டூர் அருகே வரும் போது நிலை தடுமாறிய லோடு வேன் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.   இதில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.