District News

“என் மனக் குமுறலை நீதிமன்றத்தில் சொல்வேன்”-சௌந்தர்யாவின் அப்பா

காதல் திருமணம் செய்து கொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தனது மனைவியை இன்று ஆஜர்படுத்துவதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி தனித் தொகுதி எம்.எல்.ஏ பிரபுவுக்கும், தியாகதுருகத்தைச் சேர்ந்த அர்ச்சகர் சுவாமிநாதனின் மகள் சௌந்தர்யாவுக்கும் கடந்த திங்களன்று திருமணம் நடைபெற்றது. தனது மகளை ஏமாற்றி கடத்திச் சென்றுவிட்டதாக சௌந்தர்யாவின் தந்தை குற்றம் சாட்டினார். நான் சௌந்தர்யாவை கடத்தவில்லை காதலித்துதான் மணம் முடித்தேன் என்று எம்எல்ஏ…

Read More
District News

குலசை தசரா விழா; நாளொன்றுக்கு 8,000 பக்தர்களுக்கு அனுமதி

குலசை தசரா திருவிழாவிற்கு தினந்தோறும் 8 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  உலக பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் ஆலய திருவிழாவையொட்டி, குலசை தசரா விழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 27-ம்தேதி மகிசாசசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் விழா முன்னேற்பாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்,  ”144 தடையுத்தரவு நடைமுறையில் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதி இல்லை. மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு…

Read More
District News

காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக காவலர் மீது இளம்பெண் புகார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காதலித்த பெண்ணை ஏமாற்றியதாக காவலர் மற்றும் திருமணம் செய்துவைக்க மறுப்பதாக காவலரின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி வட்டம் நரிக்குடியை அடுத்துள்ள நல்லதரை கிராமத்தைச் சேர்ந்த ஷண்முகம், சாந்தகுமாரி தம்பதியரின் மகன் திருமுருகன் (27). இவர் மதுரை சிறப்புக் காவல்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.  இவரும் அதே ஊரைச்சேர்ந்த இவரது அத்தை மகள் வனிதா (21)…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.