District News

பிரதமர் பிறந்த நாள் விழா … பட்டாசு தீப்பொறி பட்டு வெடித்துச் சிதறிய கேஸ் பலூன்கள்..!

சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில் வைக்கப்பட்ட கேஸ் பலூன்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது.     சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள பாடியில் பாஜக விவசாய அணி சார்பில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இரண்டாயிரம் கேஸ் பலூன்களை பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தனர்.     இந்நிலையில் அங்குவந்த விவசாய அணியின் துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி, அங்கிருந்த கேஸ் நிரப்பிய பலூன்கள்…

Read More
District News

வங்கியில் கவரிங் நகைகளை வைத்து ரூ. 12 லட்சம் மோசடி : 2 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

வளசரவாக்கம் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் கவரிங் நகைகளை வைத்து ரூபாய் 12 லட்சம் மோசடி செய்தது இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிக்கப்பட்டது.     சென்னை வளசரவாக்கத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நகைகளை அடமானம் வைத்து விட்டு இதுவரை அசல், வட்டி செலுத்தாமலும் நகைகளை மீட்காமல் இருக்கும் நகை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டு இதுவரை யாரும் வராததால் அந்த நகைகள் ஏலம் விட…

Read More
District News

மன அழுத்தத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்… திருச்சியில் சோகம்

 கனத்த இதயத்துடன் கண்ணீர் கடிதம் எழுதி வைத்துவிட்டு காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.        திருச்சி மாவட்டம் காவல்துறையில் மோப்பநாய் பிரிவு பயிற்சியாளர் மற்றும் காப்பாளராக பணியாற்றி வந்தவர் அழகர். திருச்சி மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள காவலர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.