மதுரை: `கொலை மிரட்டல் விடுகிறார்..!’ – பெண் போலீஸ் அதிகாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு
மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த கஸ்தூரி கலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “நான் என் மகன், மருமகள் பேரனுடன் வசித்து வருகிறேன். மகன் கிருஷ்ணகுமார் பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சூழலில் …