மதுரை: `கொலை மிரட்டல் விடுகிறார்..!’ – பெண் போலீஸ் அதிகாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த கஸ்தூரி கலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “நான் என் மகன், மருமகள் பேரனுடன் வசித்து வருகிறேன். மகன் கிருஷ்ணகுமார்  பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சூழலில் …

இரண்டாவது திருமணத்தை மறைத்த தீயணைப்பு அலுவலர்; முதல் மனைவி கொடுத்த புகாரால் பணியிலிருந்து நீக்கம்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் வே.பிரபாகரன் (52). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை பிரபாகரன் திருமணம் செய்துள்ளார். அதன் மூலம் …

சென்னை: `அபராதம் அதிகரித்தும் பலனில்லை..!’ – சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்… நடவடிக்கை?!

சென்னையின் முக்கிய சாலையான வால்டாக்ஸ் சலைக்கும் மின்ட் ஸ்ட்ரீட்டுக்கும்( Mint street) இடையே உள்ள பகுதிதான் பெத்துநாயக்கன் தெரு. இந்த தெருவில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னையாக …