ஆள் இல்ல.. இனி ஆட்டோமேட்டிக்; தேனியில் வந்த டிராபிக் சிக்னல்
தேனியில் நவீன முறையில் இயங்கக் கூடிய தானியங்கி டிராபிக் சிக்னல் மின்கம்பங்களை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி துவக்கி வைத்தார். தேனி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு வழிமுறைகளை கையாண்ட போதிலும் அதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைக்கும் விதமாக சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் தானியங்கி முறையில்…