`கொரோனா தொற்று; அரசக் குடும்பத்தில் முதல் உயிரிழப்பு’ – ஸ்பெயின் இளவரசி மரியா காலமானார்!
கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, இத்தாலி ஆகிய நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,000-த்தைக் கடந்துவிட்டது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்திருக்கிறது. உலகின் வல்லரசு நாடு முதல் ஏழ்மையான நாடு வரை வைரஸின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அதேபோல் ஏழை, பணக்காரன் போன்ற எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைவரையும் அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது கொரோனா. கொரோனா வைரஸ் இதுவரை உலகின் பல தலைவர்கள், பிரபலங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது…