death

`பஹ்ரைனில் இறந்த கணவர்; கலங்கி நின்ற மனைவி’ – வைகோ உதவியால் நெகிழ்ந்த திருச்சி குடும்பம்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வந்த திருச்சியைச் சேர்ந்த ஒருவர் திடீரென இறந்துவிட அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எடுத்த பெரும் முயற்சி அந்தக் குடும்பத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வைகோ எழுதிய கடிதம் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்ராமன். வயது 44. இவரின் மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 5-ம் வகுப்பு படிக்கின்ற ஒரு மகனும்…

Read More
death

`கொரோனா தொற்று இருக்கு…!’- வதந்தியால் விபரீத முடிவெடுத்த மதுரை இளைஞர்

கொரோனா இருப்பதாக வதந்தி பரப்பியதால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகத்திலேயே முதலாவதாக மதுரையில் ஒருவர் கொரோனாவினால் மரணமடைந்தது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால் மதுரையில் குறிப்பிட்ட பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் கொரோனா சம்பந்தமாக வதந்திகளும் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. அதுபோன்ற ஒரு வதந்தியால் மதுரையைச்…

Read More
death

`கொரோனா அச்சம்; அளவுக்கு அதிகமான மலேரியா மருந்து..?’ -அஸ்ஸாம் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்

சீனாவில் தொடங்கி தற்போது இந்தியாவிலும் கடுமையான பாதிப்புகளை விளைவித்துக் கொண்டிருக்கிறது, கோவிட்-19 நோய்த் தொற்று. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்கள் கொரோனாவின் பிடியில் சிக்கிப் போராடிவரும் நிலையில், கொரோனா பாதிப்பே இல்லாத சில மாநிலங்களும் இருக்கின்றன. corona virus அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்படாத நிலையில், அங்கு கொரோனாவுக்குப் பயந்து, மலேரியா தடுப்பு மருந்தை உட்கொண்டு மருத்துவர் ஒருவர் இறந்துள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.