`பஹ்ரைனில் இறந்த கணவர்; கலங்கி நின்ற மனைவி’ – வைகோ உதவியால் நெகிழ்ந்த திருச்சி குடும்பம்
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வந்த திருச்சியைச் சேர்ந்த ஒருவர் திடீரென இறந்துவிட அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எடுத்த பெரும் முயற்சி அந்தக் குடும்பத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வைகோ எழுதிய கடிதம் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்ராமன். வயது 44. இவரின் மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 5-ம் வகுப்பு படிக்கின்ற ஒரு மகனும்…