death

நெருங்கிய பாம்பு… அம்மாவைக் காப்பாற்ற முயன்ற சிறுவனுக்கு பாம்பால் நேர்ந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் மனைவி அர்ச்சனா. இவர், வாய் பேச இயலாதவர். இவர்களுக்கு 5 வயதில் கார்த்திக் ராஜா, 3 வயதில் சுபாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் ஓட்டு வீடு பழைய கட்டடம். சுவரில் ஆங்காங்கே துளைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், அர்ச்சனா வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். உயிரிழந்த சிறுவன் கார்த்திக்ராஜா சமையலறைச் சுவரின் அருகில் இருந்த சிறிய…

Read More
death

போலீஸ் டார்ச்சரால் முதியவர் தற்கொலை?! – நாம் தமிழர் கட்சியினர் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள தேரிழந்தூர் சிவன்கோவில் வடக்குவீதியைச் சோந்தவர் அர்ஜுணன் (வயது 60). இவருக்கு இரத்தப் புற்றுநோய் உள்ளது, மாதத்துக்கு இருமுறை அடையாறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவருபவர். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்தமகன் ஜெயவசந்தன் நாம் தமிழர் கட்சியில் ஒன்றிய செயலாளராக உள்ளார். இளைய மகன் ஜெயசீலன் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அர்ஜுணன் ஜெயசீலனுக்கும், அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ள மணிகண்டன் என்பவருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குத்தாலம் போலீஸார் இரண்டு தரப்பினர் மீதும்…

Read More
death

உக்ரைன்: உடல்நலக்கோளாறு காரணமாக இந்திய மாணவர் உயிரிழப்பு!

உக்ரைன் தலைநகரான கீவ் நகரை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. நேற்று நடந்த போரில் கார்கிவ் நகரில் ரஷ்யப் படையினரின் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று இரண்டாவதாக மற்றொரு இந்திய மாணவர் உயிரிழந்திருக்கிறார். இந்திய மாணவர் பலி பஞ்சாப் மாநிலம் பர்னாலவைச் சேர்ந்த சந்தன் ஜின்டால் என்ற 22 வயது மாணவர், உக்ரைனில் உள்ள வின்னிட்சியா நேஷனல் பைரோகோவ் மெமோரியல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.