நெருங்கிய பாம்பு… அம்மாவைக் காப்பாற்ற முயன்ற சிறுவனுக்கு பாம்பால் நேர்ந்த சோகம்!
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் மனைவி அர்ச்சனா. இவர், வாய் பேச இயலாதவர். இவர்களுக்கு 5 வயதில் கார்த்திக் ராஜா, 3 வயதில் சுபாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் ஓட்டு வீடு பழைய கட்டடம். சுவரில் ஆங்காங்கே துளைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், அர்ச்சனா வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். உயிரிழந்த சிறுவன் கார்த்திக்ராஜா சமையலறைச் சுவரின் அருகில் இருந்த சிறிய…