crime

தருமபுரி: 10 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல், பின் கொலை… 12 ம் வகுப்பு மாணவன் கைது!

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டி அள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 10 வயதில் மகன் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் 10 வயது சிறுவனை காணவில்லை. அப்போது உறவினர்கள் சிறுவனை அக்கம்பக்கத்தில் தேடி விசாரித்தார்கள். அப்போது நண்பகல் 12 மணியளவில், 10 வயது சிறுவனை அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் அழைத்துச் சென்றதாக அக்கம் பக்கத்தினர் சிலர் கூறியுள்ளனர். மாலை வரை சிறுவன்…

Read More
crime

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு! – உதவி கேட்டுச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்

பா.ஜ.க மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டிருக்கிறது. சதாசிவநகர் காவல்துறை சிறுமி ஒருவரின் தாயார் அளித்த புகாரின்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. அதில், ‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது மகளை அழைத்துக்கொண்டு, ஒரு தாய், பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பாவின் இல்லத்திற்குச் பிப்ரவரி 2-ம் தேதி சென்றிருகின்றார். போக்சோ அங்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிறுமியை தனியறையில் சந்தித்த போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்றும் இது…

Read More
crime

திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு அதிர்ச்சி தந்த வீடியோகிராபர்; போலீஸ் விசாரணை… நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் திருமணத்தை வீடியோ எடுக்க அழைக்கப்பட்ட வீடியோகிராபர் ஒருவர் செய்த சம்பவம், தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, முசாபர்பூர் மாவட்டத்தின் சந்த்வாரா காட் தாமோதர்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. திருமணம் இது குறித்து மணமகனின் தந்தை லக்ஷ்மண் ராய், போலீஸில் அளித்த புகாரின் மூலம் வீடியோகிராபரின் பெயர் கோலு குமார் என்றும், மணமகன் வீட்டாரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது. மேலும், மணமகனின் தந்தை லக்ஷ்மண் ராய் அளித்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.