தருமபுரி: 10 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல், பின் கொலை… 12 ம் வகுப்பு மாணவன் கைது!
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டி அள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 10 வயதில் மகன் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் 10 வயது சிறுவனை காணவில்லை. அப்போது உறவினர்கள் சிறுவனை அக்கம்பக்கத்தில் தேடி விசாரித்தார்கள். அப்போது நண்பகல் 12 மணியளவில், 10 வயது சிறுவனை அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் அழைத்துச் சென்றதாக அக்கம் பக்கத்தினர் சிலர் கூறியுள்ளனர். மாலை வரை சிறுவன்…