common

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 2 தமிழக மீனவர்களையும் உடனே மீட்டுத்தர வேண்டும்! மீனவர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் என்ற மூன்று மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 19-ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, அத்துமீறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகினை இடித்திருக்கின்றனர். அப்போது படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதில், நீண்ட நேரமாகக்…

Read More
common

“சொந்தமா கடை வெப்போம்னு நெனச்சே பார்க்கல!” – விகடன் வாசகர்களால் நெகிழும் முருகன் குடும்பம்

புதுக்கோட்டை அருகே தாந்தாணியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகன். மனைவி மற்றும் இரு மகள்கள் என சின்னக் குடும்பம். தியேட்டரில் வாகனங்களுக்கு டோக்கன் போடும் வேலை முருகனுக்கு. கூன் விழுந்த முதுகோடு ஒரு காலை தன் கையால் தாங்கியவாறு வீட்டிலிருந்து 2 கி.மீ தூரம் உள்ள எரிச்சிக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் ஏறி அறந்தாங்கிக்குச் சென்று சிரமப்பட்டு தியேட்டர் வேலைபார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். வாசகர்களால் நெகிழும் மாற்றுத்திறனாளி குடும்பம் லாக்டெளனால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.