Chess

Pragnananda: “தாயின் துணை தனி பலம், வெற்றி நமதே!”- பிரக்ஞானந்தாவின் தாயைப் பாராட்டிய கேரி காஸ்பரோவ்

மகன் பிரக்ஞானந்தாவின் வெற்றியைத் தூரம் நின்று ரசிக்கிற தாய் நாகலட்சுமியின் புன்னகை, காண்போரை நெகிழச் செய்து வருகிறது. அஜர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக் கோப்பை தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகத் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானாவை அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதியாகியுள்ளார். இறுதிச்சுற்றில் இவர் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து தற்போது ஆடிவருகிறார். பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாய் நாகலட்சுமி, இந்நிலையில் இறுதிச்சுற்றுக்குத்…

Read More
Chess

Chess Olympiad: FIDE துணைத்தலைவர் ஆகிறாரா விஸ்வநாதன் ஆனந்த்?!

AICF செயலாளராக பாரத் சிங் சவுகான் பதவி வகிக்க டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின. அதில் ஒன்று, FIDE-இல் தலைமைப் பொறுப்பை அலங்கரிப்பதற்கு ஆனந்த்தைவிட சவுகான்தான் சரியான வேட்பாளர் என்பதுதான். இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விஸ்வநாதன் ஆனந்துக்கு முழு ஆதரவை அளிப்பதாக உறுதியளித்துள்ளது அகில இந்திய செஸ் பெடரேஷன் (AICF). அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்வு இயக்குநராக இருக்கும் சவுகான்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.