சுஷாந்த் தற்கொலை, சயிஃப் அலிகான் மகள்… என்ன தொடர்பு? புதிய தகவல்கள்!
நீ சந்தித்திராத ஒரு மனிதனின் கண்ணில் உன் மரணம் கண்ணீரை வரவழைக்கும் என்றால், உன் வாழ்வு அர்த்தம் நிறைந்தது. எல்லோருக்கும் அத்தகைய வாழ்வும், அளப்பரிய அன்பும் கிடைக்கப்பெறுவதில்லை. பெரும்பாலும் சில மணி நேரத் துக்கமாக, சில நாள் செய்தியாகப் பல மரணங்களை நாம் கடந்துவிடுகிறோம். ஆனால் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், நிகழ்ந்து சுமார் 80 நாள்களுக்குப் பின்னும், இன்றும் பேசுபொருளாக இருக்கிறது. தினம் ஒரு திருப்பமும், திடுக்கிடும் தகவலும் எனப் பரபரப்பாக இருக்கிறது. பல லட்சக்கணக்கான…