டிராஃபிக் போலீஸாக மாறிய பாடகர் சங்கர் மகாதேவன்!
ஜனவரி 18-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 17-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளைத் தடுக்க தேசிய சாலை போக்குவரத்துக்கழகத்தால் ஒவ்வொரு ஆண்டும் இது கடைப்பிடிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்துக்களில் உயிரிழந்து வருகின்றனர். டிராபிக் கான்ஸ்டபிளாக சங்கர் மகாதேவன் மும்பையில் சாலை பாதுகாப்பு மாதம் டிராபிக் போலீசாரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு மாதத்தில் பொதுமக்கள் ஒரு நாள் மட்டும் டிராஃபிக் போலீசாக…