Banner

நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்க – தமிழ் பாட்டுப்பாடி அசத்திய கேரள பெண் எம்பி

ஈரோடு அருகே தமிழ் பாட்டுப்பாடி திருமணத்திற்கு மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என கேரளா எம்பி ரம்யா ஹரிதாஸ் நகைச்சுவையாக பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட கேரளா…

Read More
Banner

உலக தாய்ப்பால் வாரம்: பிறந்த குழந்தைக்கு ஏன் தாய்ப்பால் கொடுத்தே ஆக வேண்டும்?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் இன்றியமையாத ஒரு உணவு. குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் தாய்ப்பாலின் பங்கு அளப்பரியது. ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் தற்போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்துவருகின்றனர். தாய்ப்பால் ஊட்டுவதால், குழந்தை இறப்பு விகிதம் பெரும் அளவில் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறது. முறையாக போதுமான அளவில் தாய்ப்பால் ஊட்டுவதால், ஒரு வருடத்திற்கு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 8,20,000 பேர் அபாய கட்டங்களிலிருந்து காப்பாற்றப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. குழந்தை…

Read More
Banner

பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிய மாணவர்கள்! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிர மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக – மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள கூடனூர் கிராமத்தில் உள்ள மராத்தி பள்ளியில் மாணவர்கள் கையெறி குண்டை வைத்து விளையாடியதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், கையெறி குண்டை செயலிழக்கச் செய்தனர். செயலிழக்கச் செய்த கையெறி குண்டில் உருது எழுத்துக்கள் இருப்பதாக தெரிவித்த காவல்துறையினர், தொடர்ந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.