Banner

வலியால் துடித்த கர்ப்பிணி; ஓடி வந்து உதவிய காவலர்: குவியும் பாராட்டு!!

வலியால் துடித்த கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்த காவல் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மருமகள் ஸ்ரீமதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் 144 தடை உள்ளதால் கர்ப்பிணியை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆட்டோவோ, காரோ கிடைக்கவில்லை. அப்போது அங்கு தெப்பக்குளம் காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். உடனடியாக கார்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.