வங்கிக் கடன்களுக்கு 3 மாத EMI தள்ளி வைப்பதால், வாடிக்கையாளருக்கு பலன் உண்டா? #BankLoan
வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்காக தவணைகளுக்கு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு மட்டும் சலுகை காட்டப்பட்டிருக்கிறது. இந்த மாதங்களுக்கு தவணை செலுத்த இயலாதவர்கள், அதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கோ, நிதி நிறுவனத்துக்கோ இ-மெயில் மூலமாக தகவல் தெரிவித்தால், அந்த மூன்று மாதங்களுக்கு கடன் ஒத்திப்போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வங்கி/நிதி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றுக்கு, நவரத்னா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் முதன்மை இயக்க அலுவலர் ஆர்.கணேசன் விளக்கமளிக்கிறார். ஆர்.கணேசன் இந்த மூன்று…