astronomy

Five Planets Alignment: ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் – இந்தியாவில் எப்போது, எப்படிக் காண்பது?

வானில் ஒரே நேரத்தில் ஒரே திசையில் ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் அணிவகுத்து காட்சியளிப்பது `கோள்களின் சீரமைப்பு (planetary alignment)’ என்று கூறப்படுகிறது. இந்த அரிய வானியல் நிகழ்வில் வியாழன், புதன், வெள்ளி, யுரேனஸ், செவ்வாய் ஆகிய கோள்கள் நிலவுடன் சேர்ந்து ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து காட்சியளிக்கவுள்ளன. இதை இந்திய நேரப்படி இன்று (மார்ச் 28) மாலை 6:36 – 7:15 மணிக்குள் காணலாம். இது 30 நிமிடங்களில் தோன்றி மறைந்துவிடும். அதாவது இந்தியாவில் இதை இன்று…

Read More
astronomy

`சூரியனுக்கு முன்பே தோன்றியது தண்ணீர்’ – புதிய கண்டுபிடிப்பின் சுவையான அறிவியல் பின்னணி!

பூமியில் இருந்து 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் சூரியக் குடும்பத்தின் மிக சிறந்த ரகசியங்களில் ஒன்றை உள்ளடக்கியுள்ளது. V883 ஓரியோனிஸ் என்று அழைக்கப்படும் இது பல பொருள்களால் சூழப்பட்ட வட்டு வடிவிலான இளம் நட்சத்திரம் ஆகும். அந்த வட்டில்தான் நீர், நீராவி வடிவில் இருப்பதை விஞ்ஞானிகள் சந்தேகத்துக்கு இடமின்றி தற்போது கண்டுபிடித்துள்ளனர். V883 ஓரியோனிஸ் 300 -க்கும் மேற்பட்ட இயற்கை உணவுகள்… களைகட்டிய உணவுத்திருவிழா..! சூரியக்குடும்பத்தின் நீர், இப்போது பூமியில் இருக்கும் நீர்…

Read More
astronomy

சீர்காழி: மாணவர்களே தொலைநோக்கியை உருவாக்கி சாதனை – வியாழன், செவ்வாய் கோள்களைக் கண்டு மகிழ்ந்தனர்!

இந்தியாவிலே முதன் முறையாக சீர்காழி பள்ளி மாணவர்களே உருவாக்கிய தொலைநோக்கி மூலம் (டெலஸ்கோப்) சுமார் 73 கோடி கி.மீ தூரத்தில் இருக்கும் வியாழன் கோளைப் பார்த்து  மாணவர்கள், பெற்றோர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர். இதில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரும் பங்கேற்றுப் பாராட்டியுள்ளது அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மாணவர்கள் உருவாக்கிய தொலைநோக்கி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி. பள்ளியில் இரண்டு நாள்கள் தொலைநோக்கி பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் சுதீஷ் ஜெயின் தலைமை வகித்தார். சிறப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.