agriculture

மாவட்ட ஆட்சியர் சொன்ன ரூல்; அதிகாரிகள் மீறினார்களா? வேதனை பகிரும் கரும்பு விவசாயிகள்; நடந்தது என்ன?

தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு பரிசுடன் செங்கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஒரு கரும்பு 33 ரூபாய் என மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்கும் பணி துவங்கியுள்ளது. கடந்த வருடம் பொங்கல் தொகுப்பு வழங்கும்போது இடைத்தரகர்கள், அரசியல்வாதிகளின் தலையீடுகள் போன்றவையால் பல சர்ச்சைகள் எழுந்தது. ஆகவே, இம்முறை 6 அடி உயரமுள்ள கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.