agriculture

சத்தீஸ்கர் முதல்வரை சந்தித்த தமிழக விவசாயிகள்… என்ன காரணம் ?

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேஸ் பாகல் செயல்படுத்தும் சிறப்பான விவசாய திட்டங்களுக்காக   தமிழக விவசாயிகள் 3 பெண்கள் உள்பட 14 பேர் அவரை நேரில் சந்தித்து பாராட்டி வந்துள்ளனர். முதல்வர் பூபேஸ் பாகல் இயற்கை விவசாயக் கொள்கை… எப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்? இக்குழுவில் பங்கேற்ற தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதனிடம் பேசினோம். “அந்த மாநிலத்தில் நெல் உற்பத்தியாளர்களின் நலன் கருதி, அந்த மாநில முதல்வர், இந்திய உணவுக்கழகம் அளிக்கின்ற நெல்லிற்கான…

Read More
agriculture

மாற்றியோசித்த பெண் வழக்கறிஞர்… மொட்டைமாடியில் மல்லிகை! மாதவருமானம் ரூ.85000

கர்நாடகாவில் மங்களூர் அருகே உள்ள கொஞ்சாடியில் வசித்து வருகிறார் பெண் வழக்கறிஞரான கிரணா. கோவிட் லாக்டவுன் காலத்தில், கிரணா வீட்டில் இருந்தபோது, ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தவர், மல்லிகை சாகுபடி செய்ய விரும்பினார். விவசாய நிலம் இல்லாவிட்டாலும் தனது வீட்டு மாடியில் கிரணா மல்லிகை சாகுபடியைத் தொடங்கினார். கிரணாவுக்கு பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்று ஆசை, ஆனால் சொந்த நிலம் இல்லை என்பதால் தனது வீட்டு மொட்டைமாடியில் வளர்க்க ஆரம்பித்தார். மல்லிகை சாகுபடி | பெண்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.