agriculture

வெளிநாட்டினர் பாராட்டிய தமிழக விவசாயம்… `இயற்கை விவசாயக் கொள்கை’ இப்படித்தான் இருக்க வேண்டும்!

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னோடியாகவும், முற்போக்கானதாகவும் இருந்து வரும் மாநிலம். ஒரு வித சமச் சீரான, சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியைக் கொண்ட மாநிலம். இதற்கு முக்கிய காரணம் இந்த மண் பரப்பு கல்விக்குக் கொடுத்த முதன்மைத் தன்மை. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு”, போன்றவை தமிழ் சமூகம் கல்விக்கு கொடுத்த இடத்தைத் தெரிவிக்கும். கல்லணை `நீர் வளம் பெருக்கி, விவசாயம் காத்தவன்’ பொன்னியின் செல்வனுக்கு விவசாயி…

Read More
agriculture Finance

பூ விற்பனையில் ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்க நீங்க தயாரா?

பூவெல்லாம் கேட்டுப்பார்.. பூ வளர்ப்பு பெண்களுக்கான பிரத்யேக தொழில் துறை. காந்தமாக இழுக்கும் மணமும், பூத்த அழகும் பார்த்தோரைக் கட்டிப்போடும் ஈர்ப்பும், பூக்களுக்கு மட்டுமே. அதிலேயும் நம் மதுரை மல்லிக்கு நிகரில்லாத ஒரு ஈர்ப்பும், வாசமும், கொள்ளை கொள்ளும் தோற்றமும் உள்ளது. அதனால்தானோ கண்ணதாசன் தொடங்கி, வைரமுத்து வரை பூக்களின் ஈர்ப்பைத் திகட்டாமல் வர்ணித்து வர்ணித்து, ஆயிரக்கணக்கான பாடலை எழுதியிருக்கிறார்கள். பூக்கள் வளர்ப்பு ஆண்டுக்கு ரூ.10 கோடி… கடல் தாண்டும் மலர்கள்… கலக்கும் சென்னை தொழிலதிபர்! உங்களுக்குத்…

Read More
agriculture

205 கிலோ வெங்காயம் விற்ற விவசாயிக்கு 8 ரூபாய்..! அதானி வருமானத்தை தான் இரட்டிப்பாக்குகிறது!

கர்நாடகாவின் கடாக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், பெங்களூருவிற்கு 415 கிலோ மீட்டர் பயணம் செய்து, அறுவடை செய்த 205 கிலோ வெங்காயத்தை விற்றுள்ளார். ஆனால் `உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இவருக்கு 8 ரூபாய் 36 பைசாவைக் கொடுத்துள்ளனர். வெங்காயம் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் மகாராஷ்டிரா விவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.1.76 பைசா! கர்நாடகா, கடாக் மாவட்டம் திம்மாபூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் பவாடப்பா ஹல்லிகெரே என்ற…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.