Accidents

தென்காசி: தண்டவாளத்தில் விபத்து; தைரியமாக டார்ச்லைட் அடித்து ரயிலை நிறுத்திய வயதான தம்பதியர்!

தமிழ்நாடு – கேரளா எல்லையில் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது. அந்தச் சமயம் அந்த வழியாக கேரளா நோக்கி வந்த ரயிலை வயது ஒரு முதிர்ந்த தம்பதியினர் டார்ச் லைட் மூலம் சிக்னல் காண்பித்து நடுவழியில் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தப் பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “கேரளாவில் இருந்து பிளைவுட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று புளியரை, செங்கோட்டை வழியாகத் தமிழகத்தின் தூத்துக்குடி நோக்கி வந்து…

Read More
Accidents

சிவகாசி: பட்டாசு மூலப்பொருள் உராய்வு… ஆலை வெடி விபத்தில் 10 பேர் பரிதாப பலி – 3 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ராமு தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நாக்பூர் லைசென்ஸ் பெற்று இயங்கும் இந்த தொழிற்சாலையில் 20-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன. இந்நிலையில் இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு மூலப் பொருள் கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. ஆய்வு இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 5…

Read More
Accidents

Alipur fire: டெல்லி பெயின்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி; 4 பேர் படுகாயம்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் அலிபூர் சந்தைப் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான பெயின்ட் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை 5:25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயனங்கள் நிறைந்த தொழிற்சாலை என்பதால், தீ கட்டுப்படுத்த முடியாதளவில் வேகமாகப் பரவியது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் பற்றி எரிந்த தீயால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 20 தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரப் போராட்டத்துக்குப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.