Banner

கிராமத்திலிருந்து புயலாய் கிளம்பியவனின் கோப்பை கனவு! மைதானத்திலேயே கண்கலங்கிய உனாத்கட்!

15 வருடங்களில் இரண்டாவது முறையாக விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளது உனாத்கட் தலைமையிலான சவுராஸ்டிரா அணி. இந்திய அணியிலிருந்து வெளியேற்றம், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றம் என்பதையெல்லாம் கடந்து, தன்னுடைய சவுராஸ்டிரா அணிக்கு 14 வருடங்களுக்கான கோப்பை கனவை நிஜமாக்கி கொடுத்திருக்கிறார் இந்திய அணியின் வீரர் ஜெயதேவ் உனாத்கட். இந்திய அணியில் வெறும் 18 போட்டிகள் மட்டும் தான்! 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் உனாத்கட். அதற்கு பிறகு…

Read More
Banner

நெல்லை மாவட்ட எஸ்.பி.யை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு – என்னக் காரணம்?

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி தென் மண்டல ஐ.ஜி.-க்கு தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்கிற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வழி மறிக்கப்பட்டு, வேலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த ஜூன் 10 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருமுறை அவகாசம்…

Read More
Banner

கிரவுண்டில் இருக்கும்போதே மோசமான உடல் நிலை! ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி!

பெர்த்தில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கிடையேயான மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது பாண்டிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதிகாலையில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மதிய உணவு நேரத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் பெர்த்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பாண்டிங் தனது செவன்ஸ் நெட்வொர்க் வர்ணனைப் பணிகளை இன்று ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடத்தினார், அப்போது அவருக்கு உடல்நிலை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.