3 மணிநேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி.. `ரியல் ஷீரோ’வான இந்தியப் பெண் மினல் போஸ்லே
‘கொரோனா வைரஸ்’ எதிரான போராட்டத்திற்கு சரியான நேரத்தில் கைகொடுத்து உதவியுள்ளார் இந்திய பெண் மினல் போஸ்லே. யார் இந்த மினல் போஸ்லே அப்படி என்ன செய்துவிட்டார் என்கிறீர்களா…. கொரோனா பாதிப்பைக் கண்டுபிடிக்கும் கருவிகள் இதுவரை ஜெர்மனி நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் பணியில் புனே நகரில் இயங்கிவரும் ’மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ்’ என்ற ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கான நிறுவனம் ஈடுபட்டது. இந்நிறுவனத்தின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையின் தலைவர் தான் இந்த…