crime

கரூர்: பென்சில் வாங்கச் சென்ற சிறுமிக்குப் பாலியல் தொல்லை! – ஸ்டேஷனரி கடைக்காரர் கைது

கரூர் மாவட்டம், புலியூர் அருகேயுள்ள உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி ஒருவர், அந்தப் பகுதியிலுள்ள ஸ்டேஷனரி கடையில் இன்று காலை பென்சில் வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது, அந்த ஸ்டேஷனரி கடையை நடத்திவரும் நடராஜன் என்பவர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியான அந்த சிறுமி, அங்கிருந்து தப்பியோடி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். `குவாட்டருக்கு, இட்லி, சிக்கன் கறிக்குழம்பு இலவசம்!’- அதிரடி ஆஃபர் அறிவித்த சட்டவிரோத சந்துக்கடைகள்? சம்பவம்…

Read More
politics

புதுச்சேரி: `மதுக்கடைகள் அனுமதி’ குறித்து பேனர் வைத்த காங்கிரஸ் எம்.பி; கிழித்தெறிந்த அதிகாரிகள்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 13-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த நிலையில், தினமும் அது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் பெயரில் ராஜா திரையரங்கம் சந்திப்பில் நேற்றிரவு (15.03.2023) பொதுமக்களுக்காக பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில், ‘என்.ஆர் திறந்த புதிய மதுபானக் கடைகள் 350. என்.ஆர் திறந்த புதிய மதுபான தொழிற்சாலைகள் 6. என்.ஆர் திறந்த 350 மதுக்கடைகள் மற்றும் 6 மதுக்கடைகளில்…

Read More
politics

`நோபல் பரிசுப் போட்டி… டஃப் கொடுக்கிறாரா மோடி?’ – வெளியான தகவலும், நோபல் கமிட்டி விளக்கமும்!

அமைதிக்கான நோபல் பரிசு உலகில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கும், மோதல்களை தீர்ப்பதற்கும் சிறந்த பங்களிப்பை செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டி, அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். இந்தக் குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், “நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன். பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு வென்றால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.