கரூர்: பென்சில் வாங்கச் சென்ற சிறுமிக்குப் பாலியல் தொல்லை! – ஸ்டேஷனரி கடைக்காரர் கைது
கரூர் மாவட்டம், புலியூர் அருகேயுள்ள உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி ஒருவர், அந்தப் பகுதியிலுள்ள ஸ்டேஷனரி கடையில் இன்று காலை பென்சில் வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது, அந்த ஸ்டேஷனரி கடையை நடத்திவரும் நடராஜன் என்பவர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியான அந்த சிறுமி, அங்கிருந்து தப்பியோடி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். `குவாட்டருக்கு, இட்லி, சிக்கன் கறிக்குழம்பு இலவசம்!’- அதிரடி ஆஃபர் அறிவித்த சட்டவிரோத சந்துக்கடைகள்? சம்பவம்…